#சிசரோ கூறிய
ஆறு தவறு!
மனிதர்கள் எல்லோருமே பொதுவாக ஆறு தவறுகளை செய்கிறார்கள்.
1. பிறரை அழித்து தனக்கு லாபம் பெற முயற்சிப்பது.
2. திருத்த அல்லது மாற்ற முடியாதவைகளைப் பற்றி நினைத்து கவலைப்படுவது.
3. நம்மால் முடியாது என்பதற்காக ஒரு செயலை எவராலும் செய்ய முடியாது என்று சாதிப்பது.
4. சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்வது.
5. மன வளர்ச்சி இல்லாமை, பக்குவம்பெறாமை, பொறாமை, ஆகியவை.
6. நாம் செய்வது போலவே மற்றவர்களும் செய்து வாழ வேண்டும் என்று பிறரைக் கட்டாயப் படுத்துவது.
– 2000ஆண்டுகளுக்கு முன் ரோமானியத் தலைவரும் அறிஞருமான சிசரோ கூறியது.

0 Comments